மதியம் புதன், 2 ஜூலை 2008

மீண்டும் வந்தேன்

வணக்கம் அன்பு வலையுலக நண்பர்களே மீண்டும் உங்களை தாயகத்திலிருந்து பிரிந்து வேறொரு நாட்டிலிருந்து [ UK ] சந்திப்பதில் மகிழ்ச்சி .என்னதான் இலங்கையை விட்டுவந்தாலும் எப்போதும் எம்நாடு இலங்கை தான் . புதிய நாடு புதிய கலாச்சாரம் எல்லாவற்றிறிகும் ஈடுகொடுத்து மீண்டும் வலையுலகில் பிரவேசிக்க சிறிது காலம் எடுக்கும் . அதுவரை நன்றிகள் . குறிப்பாக தாயகநண்பர்களுக்கு நன்றிகள் .நேரமின்மையால் சிறியளவில் எழுதியுள்ளேன். விரைவில் தொடர்ந்து எழுதுவேன்.


நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
மாயா

4 பின்னூட்டம்(கள்):

தமிழன்-கறுப்பி... புதன், ஜூலை 02, 2008 இரவு 11:52:00 pm  

வாங்க மாயா எப்படி இருக்கிறது புதிய வாழ்க்கை..

மாயா வியாழன், ஜூலை 03, 2008 இரவு 3:29:00 am  

வாங்க தமிழன் வருகைக்கு நன்றிகள்
வாழ்க்கைக்க என்ன குறைச்சல் இதுவரை நல்லாத்தான் போய்க்கொண்டிருக்கிறது :(

பார்ப்போம்

நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP