மதியம் வியாழன், 10 ஏப்ரல் 2008

சர்வதாரி வருடப்பிறப்பு

Happy New Year !சர்வதாரி வருடம் சித்திரை 1ம் திகதி [ 13-04-2008 ]ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நாடி 27 விநாடி 05 ( மணி 4.55 ) புருவபக் ஷ நவமித்திதியில் பூசநட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் திருதி நாமயோகத்தில், பாலவக்கரணத்தில், கன்னி லக்கினத்தில், மீன நவாம்சத்தில் இப்புதிய சர்வதாரி வருடம் பிறக்கிறது
ஆதாரம் : வாக்கிய பஞ்சாங்கம்

மலரப்போகும் ஆண்டு உங்களுக்கு எல்லாவகையிலும் இனிதாக அமையட்டும். அதுபோலவே எங்கள் தேசத்தில் அல்லறும் எமது உறவுகளின் வாழ்வில் இன்பம் மலர எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திப்போம்பிறக்கும் புதுவருடம் சுபீட்சமான ஆண்டாக மலர வாழ்த்துகின்றேன்
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
மாயா

4 பின்னூட்டம்(கள்):

இறக்குவானை நிர்ஷன்  

வாழ்த்துக்கள் மாயா. பிறக்கும் புத்தாண்டிலாவது நம் தமிழர்களுக்கு விடிவு பிறக்கட்டும்.

"நாளை என்பது விடிவதில் இல்லை. நாம் விழிப்பதில் உள்ளது"

மாயா  

//
பிறக்கும் புத்தாண்டிலாவது நம் தமிழர்களுக்கு விடிவு பிறக்கட்டும்.
//

ஒவ்வோர் புத்தாண்டிலும் இதைத்தான் எதிர்பார்க்கிறோம் நிர்ஷன்

மதுவர்மன்  

உந்த பஞ்சாங்கம், அதிபடி வருஷப்பிறப்பு எல்லாம் ,சுத்த பேக்காட்டு வேலை...

தமிழரின் புது வருடம் எப்போதும் தை 1 ஆக தான் இருக்கவேணும்.

இந்த மூட நம்பிக்கைகளையெல்லாம் விடவேணும்.

மாயா  

இந்த ஆக்கத்தில் பஞ்சாங்கம் நாள் கோள் தொடர்பான விடையத்தை அதைவிரும்புபவர்களுக்காகத்தான் என்று தான் கையாண்டிருக்கிறேன். எனவே அதைவிட்டுவிடுங்கள் .


ஆனால் தைமாதத்தை புத்தாண்டாகக்கொண்டாடுவது என்னைப்பொறுத்தவரை ஏற்புடையதில்லை என்றே என்னுகிறேன் இதுபற்றிய பழைய பதிவொன்று இங்கே =>

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP