tag:blogger.com,1999:blog-6587073360513904294.post8695587371145551473..comments2023-06-21T18:11:12.957+05:30Comments on பலிபீடம் !: ராமேஸ்வரம் [இலங்கையிலிருந்து பிந்திய விமர்சனம்]மாயாhttp://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6587073360513904294.post-88288157544511491702008-01-30T16:00:00.000+05:302008-01-30T16:00:00.000+05:30// கண்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள் வாழைப்ப...// கண்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எம்மையே எமாற்றி எமது ஆழ் மனதை மாற்றும் கொடிய கேவலமான சமூகத்தினால் எடுக்கப்ட்ட படம். அதில் வரும் போராளிகள் மிகச் சிறுவயதுபோராளிகள் என்ற தோற்றத்தை ஆழ் மனதில் எற்படுதும். இது போல பல உண்டு.//<BR/><BR/><BR/>இத மிகவும் உண்மை தான்மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-66714153964312019012008-01-23T01:26:00.000+05:302008-01-23T01:26:00.000+05:30வணக்கம். ஒரு படத்தில் நாம் அனைத்தையும் எதிர்பார்க்...வணக்கம். ஒரு படத்தில் நாம் அனைத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் நாங்க்ள எதிர்பார்க்கிற அளவுக்கு இந்தியாவில் இருந்து எமக்கு ஆதரவாய் ஒரு படம் வருவதென்பது எவ்வளவு கடினமானது என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்திய ஆளும் வர்க்கம் (here i dint mean ruling party. i mean the forigien policy of india towords tamil problem) எவ்வளவு கேவலமாக எமது வாழ்க்கையை நசிக்கிறது என்பது உங்ளுக்கு தெரிந்திருக்கும். அந்த நிலையில் இந்த படம் ஓரளவுக்கு எங்கள் நிலைமையை சொல்லி இருக்கு. அடுத்ததாக தெனாலி பற்றி... ஒன்றை உணர்ந்துகொள்ளுங்கள். கமல் இலங்கைத் தமிழை ஒழுங்காக வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அந்த படத்தில் எங்கள் பிரச்சனையை எப்படி கையாண்டார் என்பதைப் பாருங்கள். 2 காட்சிகள் மிக அருமையாக ஈழத்தமிழரின் நிலையை படம் பிடித்துக்காட்டியிருக்கின்றார். என்னைப் பொறுத்தவரையில் கமல் அந்த படத்தில் மிகச் சிறப்பாக எங்களுககு சார்பாக நின்றார். ஒப்பீட்டு ரீதியில் நான் சொல்கிறேன். எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதில் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஈடுஇனையில்லை. ஐங்கரன் சர்வதேசம் பற்றி எனக்கு பெரிதாக தெரியாது. ஆனால் பணத்திற்காகத்தான் எல்லாம். இவர்கள் இந்த படத்தை எப்படி வெளியிட்டார்களோ தெரியாது. நாங்க்ள ஆனந்தவிகடன் குமுதம் வாங்குவது போல இந்தியாவில் இலங்கையின் இருக்கிறம் சஞ்சிகை மட்டுமல்ல எந்த ஒரு பத்திரிகையும் விற்க முடியாது. அதற்கு காரணம் அவர்களின் சனநாயக இந்தியாவின் பெருமைமிகு வெளியுறவுக் கொள்கை. இந்நிலையில் இது போன்ற படங்களும் எங்கள் பணத்தை நம்பியும் எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவர்களால் இந்தயி தேசியம் வழிய வழிய (அர்சுன் விஜுயகாந்த் பொன்றவர்களின் படங்கள்) மனித உரிமைகளை மதிக்காத படங்களை எடுத்தால் அவர்களால் நல்ல பணத்தையும் பார்க்கலாம். நிம்மதியாக பொலிஸ் தொல்லை இல்லாமல் இருக்கவும் முடியும். இந்நிலையில் என்னைப் பொறுத்தவரை எமது சார்பாக வரும் படங்களை வரவேற்பது இது போன்ற மேலும் படங்களை வர வைத்து எமக்கான எமது தமிழக உடன்பிறப்புகளின் அன்பைப் பெறுவோம். மிகக் கடுமையான ஒரு இரும்புத் திரைக்குள் இருக்கும் தமிழக மக்கள் இப்படியான நிலையில் தான் எம்மை விளங்கிக்கொள்ள முடியும்.<BR/>கண்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எம்மையே எமாற்றி எமது ஆழ் மனதை மாற்றும் கொடிய கேவலமான சமூகத்தினால் எடுக்கப்ட்ட படம். அதில் வரும் போராளிகள் மிகச் சிறுவயதுபோராளிகள் என்ற தோற்றத்தை ஆழ் மனதில் எற்படுதும். இது போல பல உண்டு.வெண்காட்டான்https://www.blogger.com/profile/11462987412851315879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-21054131461841446682008-01-18T15:05:00.000+05:302008-01-18T15:05:00.000+05:30//Anonymous said... வீடியோ பார்க்கும்படி சொல்லப்...//Anonymous said... <BR/>வீடியோ பார்க்கும்படி சொல்லப்பட்டது நந்தவனத்து ஆண்டிக்குத்தானே?<BR/>உதார் இடையில குறோஸ் ஃபயருக்க?// <BR/><BR/>சரியாக்கேட்டீங்க :)) <BR/><BR/>வசந்தன் அண்ணையிட்டையும் ஆண்டியிடமும் மாட்டிக்கோண்டு என்னபாடுபடப்போறாரோ தெரியாதுமாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-22694081360245440062008-01-11T18:05:00.000+05:302008-01-11T18:05:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-90127252944205353382008-01-11T13:56:00.000+05:302008-01-11T13:56:00.000+05:30வீடியோ பார்க்கும்படி சொல்லப்பட்டது நந்தவனத்து ஆண...வீடியோ பார்க்கும்படி சொல்லப்பட்டது நந்தவனத்து ஆண்டிக்குத்தானே?<BR/>உதார் இடையில குறோஸ் ஃபயருக்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-27141526104370414852008-01-11T12:20:00.000+05:302008-01-11T12:20:00.000+05:30ஓயாத அலைகள் - 3 தொடர்பான ஒளிப்படக் காட்சிகள் அடங்...ஓயாத அலைகள் - 3 தொடர்பான ஒளிப்படக் காட்சிகள் அடங்கிய தொகுப்பையோ அல்லது ஆனையிறவு மீட்பு ஒளிப்படக் காட்சிகள் பார்க்கும்படி எல்லாம் நீங்கள் சொல்லித்தான் நாங்க பார்க்கவேணுமெண்டில்லAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-83082427177081282242008-01-11T12:19:00.000+05:302008-01-11T12:19:00.000+05:30நான் மாயாஇப்போ மறுமொழிமட்டறுத்தல் எனது வலைப்பூவில்...நான் மாயா<BR/><BR/>இப்போ மறுமொழிமட்டறுத்தல் எனது வலைப்பூவில் நடைபெறுவதில்லை அதுவாகவே மட்டறுத்து வெளியிடுகிறது [அந்தப்பிழையை எடனடியாகக்கண்டுபிடிக்கமுடியவுமில்லை]<BR/><BR/>பின்னுர்ட்டங்களைக்கவனமாகப்போடுங்கள் :(<BR/><BR/>எனக்கு இன்னும் Google Account பிரச்சினை தீர்ந்தபாடில்லை :((மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-19770126995258111552008-01-10T14:03:00.000+05:302008-01-10T14:03:00.000+05:30தமிழகத்தார் எடுக்கும் திரைப்படங்களில் ஈழத்துக் கதை...தமிழகத்தார் எடுக்கும் திரைப்படங்களில் ஈழத்துக் கதைவழக்கு இடம்பெறுவது தொடர்பாக, தெனாலியிலுள்ள மொழிவழக்குக் குறையையும் குறிப்பிட்டு 2005 - மேயில் நானெழுதிய இடுகையில் குறிப்பிட்டிருந்த விடயத்தையும் இங்குக் குறிப்பிடுகிறேன்.<BR/><BR/>"படமெடுப்பவர்கள், ஈழத்தில் எந்த வட்டார வழக்குப் பேச்சுவழக்கைப் படத்திற் கொண்டுவர முற்படுகிறார்களோ, அந்தப் பகுதியோடு இறுதிவரை தொடர்பிலிருக்கும் மக்களைக் கொண்டு பின்னணிக் குரற்பதிவை மேற்கொள்ள வேண்டும்.<BR/><BR/>தமிழ்ச்சினிமாவில் 95 வீதமான காட்சிகள் படத்தொகுப்பின்போது மீளக்குரல் கொடுத்துத் தொகுக்கப்படுவதால் இது இன்னும் இலகுவானது."வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-20898680384733018942008-01-10T13:58:00.000+05:302008-01-10T13:58:00.000+05:30நந்தவனத்து ஆண்டி,எந்த இயக்க அண்ணாமார் தனியாளாப் பே...நந்தவனத்து ஆண்டி,<BR/><BR/>எந்த இயக்க அண்ணாமார் தனியாளாப் போய் ஆயுதத்தோட நிக்கிற பத்துப்பேரை கையால பந்தாடி வந்தாங்கள் எண்டு சொல்லுங்கோ, நானும் ஈழப்போராட்டத்தின்ர எனக்குத் தெரியாத சம்பவங்களைத் தெரிஞ்சு கொள்ளிறன்.<BR/>புலிகள் அப்படியொரு வடிகட்டின முட்டாளாகச் செயற்படுவாங்களெண்டோ, அதைவிடவும் முட்டாள்தனமாக துவக்கைக் கையில வச்சிருக்கிறவன் அதால சுடாமல் சினிமாவில வாறமாதிரி நாயகனிட்ட அடிவாங்கிற மாதிரி ஆமிக்காரனும் அடிவாங்கிச் சாவானெண்டோ நான் நினைக்கேல.<BR/><BR/>ராணி கொமிக்ஸ் மாயாவிக் கதையள் மாதிரி உங்கயும் ஆராவது புலிகளைப்பற்றி கதைவிடத் தொடங்கீட்டாங்களோ?<BR/><BR/>"ஓயாத அலைகள் - 3" தொடர்பான ஒளிப்படக் காட்சிகள் அடங்கிய தொகுப்பையோ அல்லது ஆனையிறவு மீட்புத் தொடர்பான சிறப்புத் தொகுப்பையோ பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன். குடாரப்புத் தரையிறக்கத்துக்கு முன்பாக போராளிகளோடு தலைவர் பிரபாகரன் கதைக்கும் காட்சி அதில் வெளியிடப்பட்டது. தலைவர் சொல்கிறார்,<BR/><BR/>" 'சின்னப் பாம்பெண்டாலும் பெரிய தடியால அடி' எண்டு எங்கட மக்களிட்ட ஒரு பழமொழியிருக்கு. அதுபோலதான் பலம் குறைந்த எதிரியாக இருந்தாலும் இயன்றளவுக்கு எமது பலத்தைத் திரட்டித் தாக்க வேண்டும். அதுதான் வெற்றியின் இரகசியம். ஓடுகிற ஆமிதானே என்று இளக்காரமாகப் போய் அடிவாங்குவது படுமுட்டாள்தனம்."<BR/><BR/><BR/>இதையெழுதேக்க முந்தி பதிவரொருவர் (சயந்தன்) வேறொருவருக்குப் பம்பலாச் சொன்னதுதான் ஞாபகம் வருது:<BR/>"பின்னூட்டம் போடவேண்டுமெண்டதுக்காக பேப்பின்னூட்டம் போடக்கூடாது"<BR/><BR/>~~~~~~~~~~~~~~~~~~~~~~<BR/><BR/>//உண்மையைச்சொல்லுங்கோ கமலகாசன் கதைத்தது இலங்கைத்தமிழா ?<BR/>//<BR/><BR/>ஒரே சொல்லிற் சொன்னால் 'இல்லை'.<BR/><BR/>ஆனால் இந்தக் கேள்வி என்னிடம் ஏன் கேட்கப்படுகிறதென்று விளங்கவில்லை. முதலில் இலங்கைத் தமிழென்று பொதுப்படையானவொன்று இல்லையென்பதைச் சொல்லிக் கொள்கிறேன். இதுதொடர்பில் பலவிவாதங்கள், இடுகைகள் வலைப்பதிவுகளில் எழுதப்பட்டுவிட்டன.<BR/><BR/>நான் எங்காவது கமல் இலங்கைத் தமிழையோ யாழ்ப்பாணத் தமிழையோ சரியாகக் கதைத்தாரென்று சொல்லியிருந்தால் இக்கேள்வி என்னைப்பார்த்துக் கேட்பது பொருத்தம். கமல் அப்படிக் கதைக்கவில்லையென்பதை இரண்டரை வருடங்களின் முன்பே நானும் வலைப்பதிவில் எழுதியிருக்கிறேனே?<BR/><BR/>மீண்டும் எனது பின்னூட்டத்திலிருந்து குறிப்பிட்ட வசனத்தை மேற்கோளிடுகிறேன்.<BR/>//அந்த நகைச்சுவை நாடகத்தமிழை ஓரளவுக்குச் சரியாகவே படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். //<BR/>இதையே மேற்கோளிட்டுவிட்டு, கமல் இலங்கைத்தமிழையோ யாழப்பாணத்தமிழையோ சரியாகக் கதைத்தார் என்று நான் சொன்னதாகத் திரித்துக் கேள்வி கேட்கிறீர்களே, இது நியாயமா?<BR/>எனது பின்னூட்டத்தைக் கேள்விக்குட்படுத்த விரும்பினால் நீங்கள் கேட்க வேண்டியது:<BR/>"கமல் இலங்கை வானொலியில் இடம்பெறும் நாடகத் தமிழைச் (குறிப்பாக கே.எஸ். பாலச்சந்திரன் போன்றவர்களின் நகைச்சுவை நாடகத்தமிழை) சரியான முறையில் கதை்திருக்கவில்லை" என்பதையே.<BR/>வட்டுக்கோட்டைக்கு என்ன வழியெண்டால், துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு எண்ட விளையாட்டு வேண்டாமே?<BR/>~~~~~~~~~~~~~~~~<BR/>ஒன்றைச் சொல்லிவிட்டு, பிறகு இதைத்தானே நான் சொன்னேன் என்று விளங்கப்படுத்தும் கொடுமை சிலருக்கு அடிக்கடி வரும். (மிக அண்மையில் பெயரிலி - மயூரன் பின்னூட்ட விளக்கங்கள்) இப்போது எனக்கும் வந்துவிட்டது.<BR/>அவ்வகையில் என்னைப் பெரியாளாக்கிய நந்தவனத்து ஆண்டிக்கும் மாயாவுக்கும் நன்றி.<BR/>;-)<BR/>நான் நினைச்சன் எங்கட பக்கம்தான் சரியான வெக்கையெண்டு. ;-)வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-36290803093400226312008-01-10T03:40:00.000+05:302008-01-10T03:40:00.000+05:30படம் இன்னும் பார்க்கவில்லை.பார்ப்போம்..பின்...உங்க...படம் இன்னும் பார்க்கவில்லை.<BR/>பார்ப்போம்..பின்...உங்கள் விமர்சனம்<BR/>பார்ப்போம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-14213051103016152802008-01-09T16:11:00.000+05:302008-01-09T16:11:00.000+05:30// இப்படியான படங்களால் ஏதாவது மாற்றமிருக்குமா என்ப...// இப்படியான படங்களால் ஏதாவது மாற்றமிருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. எம்மக்கள் மீது ஒரு பச்சாத்தாபத்தையும் கழிவிரக்கத்தையும் கோரிநிற்பதை விட்டு வேறெதையும் சாதிப்பதாகத் தெரியவில்லை. "ஐயோ பாவம்" என்ற உணர்வைத்தான் இப்படங்கள் ஊட்டவல்லன. இதைத்தாண்டி ஈழத்தவர்களின் அரசியற்பிரச்சினை எக்கட்டத்திலும் பேசப்பட்டதில்லை. அப்படியான படங்கள் வரப்போவதுமில்லை // <BR/>இதுவரை Ok ஒத்துக்கொள்கிறேன்<BR/><BR/>ஆனால் <BR/>// தெனாலி படத்துக்கு ஈழத்து வானொலி நாடகங்களைக் கேட்டு கமல் தமிழ் பழகினார். அந்த நகைச்சுவை நாடகத்தமிழை ஓரளவுக்குச் சரியாகவே படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் ராமேஸ்வரத்தில் அந்தளவுக்குக்கூட எதுவுமில்லை என்பதே எனக்குப்பட்டது.<BR/>// உங்களுக்கு இது ஞாயமாப்படுதா உண்மையைச்சொல்லுங்கோ <BR/>உண்மையைச்சொல்லுங்கோ கமலகாசன் கதைத்தது இலங்கைத்தமிழா ? <BR/>அப்படியோ நாங்கள் கதைக்கிறநாங்கள் ? <BR/>யாழ்ப்பாணத்தில ஒரு இடத்தில கூட தெனாலி படத்தில கமல் கதைத்ததை போல கதைத்ததைக்கண்டதில்லை ஏன் நீங்க இப்படியோ கதைக்கிறநீங்கள் அப்படிக்கதைத்தால் காமடியாயிருக்குமல்லவா :))<BR/><BR/>//ஜீவா தனியாளாகப் போய் காவல் நிலையத்தை நொருக்குவதும் அங்கிருக்கும் காவலர்களை உதைப்பதும், அப்படி அவர் உதைக்கும் முதற்காவலாளி இருபதடி பறந்துபோய் விழுவதும், அப்போது கூண்டுக்குள்ளிருக்கும் 'ஈழத்துத் தோழர்கள்' "எங்கட ஜீவன் வந்திட்டான்" என்று ஆர்ப்பரிப்பதும் விஜய்ரஜனி படங்களைப் பார்ப்பதுபோல்தான் இருந்தது//<BR/><BR/><B>ஏன் இப்பகூட இயக்கஅண்ணாமார் எங்களுக்கு தானே இப்பமட்டுமல்ல எப்பவும் தான் அது தெரியாமல் கதைக்கிறியள் நாங்க நினைக்கிறதவிட எத்தனைமடங்கு பெரிய வேலையெல்லாம் செய்யினம் தெரியுமா</B><BR/><BR/>அதவிட்டுட்டு சும்மா பின்னூட்டம் போடணும் எண்டு போடாதீங்க கொஞ்சம் யோசிச்சுபாருங்க எல்லாம் தெரியும் <BR/><BR/>மணிரத்னம் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற குப்பைப் படத்தில் ஈழத்தில் இல்லாத மலைகளையும் அத்துடன் சில நடைமுறைக்குத் ஒவ்வாத சில காட்சிகளையும் காட்டியிருப்பார் அதையிட இத பறவாயில்லை தானே ?நந்தவனத்து ஆண்டிhttps://www.blogger.com/profile/07017794111696945195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-59905935487856339962008-01-09T13:28:00.000+05:302008-01-09T13:28:00.000+05:30// தமிழ்மகன் said... மிக நேர்த்தியான விமர்சனம். உண...// தமிழ்மகன் said... <BR/>மிக நேர்த்தியான விமர்சனம். உண்மை சுடரும் பதிவு.//<BR/><BR/>கனபேருக்கு இது விளங்குதில்லை கண்டியளே :)மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-21949310480247226242008-01-08T15:26:00.000+05:302008-01-08T15:26:00.000+05:30மிக நேர்த்தியான விமர்சனம். உண்மை சுடரும் பதிவு.மிக நேர்த்தியான விமர்சனம். உண்மை சுடரும் பதிவு.தமிழ்மகன்https://www.blogger.com/profile/03044869280042635913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-6561913385467227542008-01-08T15:21:00.000+05:302008-01-08T15:21:00.000+05:30இரண்டாம் சொக்கனை விடுங்கோ //ஜீவா தனியாளாகப் போய் ...இரண்டாம் சொக்கனை விடுங்கோ <BR/><BR/>//ஜீவா தனியாளாகப் போய் காவல் நிலையத்தை நொருக்குவதும் அங்கிருக்கும் காவலர்களை உதைப்பதும், அப்படி அவர் உதைக்கும் முதற்காவலாளி இருபதடி பறந்துபோய் விழுவதும், அப்போது கூண்டுக்குள்ளிருக்கும் 'ஈழத்துத் தோழர்கள்' "எங்கட ஜீவன் வந்திட்டான்" என்று ஆர்ப்பரிப்பதும் விஜய்,ரஜனி படங்களைப் பார்ப்பதுபோல்தான் இருந்தது.//<BR/><BR/>இதை மட்டும் ஒத்துக்கொள்கிறேன் மற்றும்படி . . .<BR/><BR/>உண்மையைச்சொல்லுங்கோ <B>கமலகாசன் கதைத்தது இலங்கைத்தமிழா ? </B><BR/><BR/>அப்படியோ நாங்கள் கதைக்கிறநாங்கள் ? <BR/><BR/>நான் பிறந்து 20 வயசு வரையும் யாழ்ப்பாணத்திய இருந்தனான் இப்ப 4 வருடமாய் கொழும்பில இருக்கிறன் ஒரு இடத்தில கூட தெனாலி படத்தில கமல் கதைத்ததை போல கதைத்ததைக்கண்டதில்லை (நாடகப்பாணியில்) <BR/><BR/><B>ஆனால் எங்கட எழுத்தில சத்தமிருக்கும் </B> அது வேறகதை :)<BR/><BR/>ஆனால் இந்தப்படத்தில ஏலவே சொன்ன மாதிரி ஓரளவேணும் ஈழத்தமிழ் கதைக்கினம் <BR/><BR/>இதைப்பற்றி மேலும் கதைக்க நான் தயாரில்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-36247866453362166712008-01-08T12:02:00.000+05:302008-01-08T12:02:00.000+05:30இரண்டாம் சொக்கன் எழுதிய பின்னூட்டம்தான் எனது கருத...இரண்டாம் சொக்கன் எழுதிய பின்னூட்டம்தான் எனது கருத்தும்.<BR/>;-)<BR/><BR/>ஜீவா தனியாளாகப் போய் காவல் நிலையத்தை நொருக்குவதும் அங்கிருக்கும் காவலர்களை உதைப்பதும், அப்படி அவர் உதைக்கும் முதற்காவலாளி இருபதடி பறந்துபோய் விழுவதும், அப்போது கூண்டுக்குள்ளிருக்கும் 'ஈழத்துத் தோழர்கள்' "எங்கட ஜீவன் வந்திட்டான்" என்று ஆர்ப்பரிப்பதும் விஜய், ரஜனி படங்களைப் பார்ப்பதுபோல்தான் இருந்தது.<BR/><BR/>பேச்சுவழக்கு நீங்கள் சொல்வதுபோல் இருக்கவில்லையே?<BR/>தெனாலி படத்துக்கு ஈழத்து வானொலி நாடகங்களைக் கேட்டு கமல் தமிழ் பழகினார். அந்த நகைச்சுவை நாடகத்தமிழை ஓரளவுக்குச் சரியாகவே படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் ராமேஸ்வரத்தில் அந்தளவுக்குக்கூட எதுவுமில்லை என்பதே எனக்குப்பட்டது.<BR/><BR/>ஜீவா பாவனாவைப் பார்த்து 'உனக்குப் பைத்தியமா?' என்கிறார். அடுத்த சில நிமிடங்களில் 'உனக்கு விசரா?' என்கிறார்.<BR/><BR/>~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~<BR/>இப்படியான படங்களால் ஏதாவது மாற்றமிருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. எம்மக்கள் மீது ஒரு பச்சாத்தாபத்தையும் கழிவிரக்கத்தையும் கோரிநிற்பதை விட்டு வேறெதையும் சாதிப்பதாகத் தெரியவில்லை. "ஐயோ பாவம்" என்ற உணர்வைத்தான் இப்படங்கள் ஊட்டவல்லன. இதைத்தாண்டி ஈழத்தவர்களின் அரசியற்பிரச்சினை எக்கட்டத்திலும் பேசப்பட்டதில்லை. அப்படியான படங்கள் வரப்போவதுமில்லை.<BR/><BR/>ராமேஸ்வரம் போன்ற படங்களை வெளியிட தணிக்கைக்குழுவுக்கு என்ன தடையிருக்குமென்று விளங்கவில்லை. வேண்டுமானால் தாங்கள் இவற்றை வெளியிடுகிறோம் என்று மார்தட்டி தமது 'ஜனநாயகத் தன்மையைப்' பறைசாற்றவே இவை உதவும்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-3560581302204221152008-01-08T10:57:00.000+05:302008-01-08T10:57:00.000+05:30//ஐங்கரன் இன்ரெர்னசல்காரர்களுக்கு இந்தப் படம் கண்ண...//ஐங்கரன் இன்ரெர்னசல்காரர்களுக்கு இந்தப் படம் கண்ணில் தெரியாது அவர்களுக்கு ஸ்ரேயாவின் இடுப்பும், நயந்தாராவின் மார்பும் தெரிகின்ற படங்கள் என்றால் உடனடியாக ஓடிப்போய் வெளியிடுவார்கள் இதற்கான காரணம் அவர்கள் வியாபாரிகள் ஈழத்தமிழராக இருந்தும் அவர்களுக்கு ஈழத்தைவிட ரஜனியின் மேலும் அஜித்தின் மீதும் நம்பிக்கை தங்கள் கல்லாவை நிரப்புவார்கள் என்று .<BR/><BR/><B>மணிரத்னம் என்ற அதிமேதாவி கன்னத்தில் முத்தமிட்டால் என்ற குப்பைப் படத்தில்(பல யதார்த்தங்களை மீறிய படத்தை எப்படி அழைப்பது?) ஈழத்தில் இல்லாத மலைகளையும் அத்துடன் சில நடைமுறைக்குத் ஒவ்வாத சில காட்சிகளையும் காட்டியிருப்பார். இதற்கான காரணம் அனைவருக்கும் புரியும்</B><BR/>சரியாகச்சொன்னீர்கள் வந்தி காரர்மீது கடுமையான கோவமோ ?<BR/><BR/>சரி இதையும் பாருங்கோ<BR/>http://jaffnasrilanka.blogspot.comநந்தவனத்து ஆண்டிhttps://www.blogger.com/profile/07017794111696945195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-34474251643907342052008-01-07T09:15:00.000+05:302008-01-07T09:15:00.000+05:30* டொக்டர்.எம்.கே.முருகானந்தன் ஐயா வருகைக்கு நன்றி...* டொக்டர்.எம்.கே.முருகானந்தன் ஐயா வருகைக்கு நன்றி<BR/>// ஆழ்ந்து ரசித்து விரிவாக எழுதியுள்ளீர்கள். எமது வாழ்வை கொச்சைப்படுத்தாமல் காட்டியிருக்கிறார்கள் எனப் புரிகிறது. பார்க்க ஆவலாக இருக்கிறது. முயல்வேன் // படத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதைப்பார்ப்பதற்காகவேனும் ஒருமுறை பாருங்கள்<BR/><BR/>* //நிமல் said <BR/> தூங்குவது போல் நடிப்பவர்களை..?!//இனித்திருந்திக்கொள்வார்கள் என நம்புவோம்<BR/><BR/>* //வந்தியத்தேவன் Said ஐங்கரன் இன்ரெர்னசல்காரர்களுக்கு இந்தப் படம் கண்ணில் தெரியாது. அவர்களுக்கு ஸ்ரேயாவின் இடுப்பும்இ நயந்தாராவின் மார்பும் தெரிகின்ற படங்கள் என்றால் உடனடியாக ஓடிப்போய் வெளியிடுவார்கள். இதற்கான காரணம் அவர்கள் வியாபாரிகள். ஈழத்தமிழராக இருந்தும் அவர்களுக்கு ஈழத்தைவிட ரஜனியின் மேலும் அஜித்தின் மீதும் நம்பிக்கை தங்கள் கல்லாவை நிரப்புவார்கள் என்று. <BR/><BR/>மணிரத்னம் என்ற அதிமேதாவி கன்னத்தில் முத்தமிட்டால் என்ற குப்பைப் படத்தில்(பல யதார்த்தங்களை மீறிய படத்தை எப்படி அழைப்பது?) ஈழத்தில் இல்லாத மலைகளையும் அத்துடன் சில நடைமுறைக்குத் ஒவ்வாத சில காட்சிகளையும் காட்டியிருப்பார். இதற்கான காரணம் அனைவருக்கும் புரியும். <BR/><BR/>ஆனாலும் நம்பவர்கள் சிவாஜிக்கு காட்டிய அக்கறையை இராமேஸ்வரம்இ காற்றுக்கென்ன வேலி போன்ற படங்களில் காட்டியிருக்கலாம்.// நிச்சயமாக இந்கு இன்னொன்றையும் சொலல வேண்டும் ஐங்கரன் இன்ரெர்னசல்காரரும் யாழ்ப்பாணத்தவர் தான் [இணுவில்]<BR/><BR/>* ஆழியாள் இரண்டாம் சொக்கன் மற்றும வரவுகளுககும் பின்னூட்டங்களுக்கும் நன்றிமாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-22723500396589967952008-01-07T03:59:00.000+05:302008-01-07T03:59:00.000+05:30அறிமுகத்துக்கு நன்றி மயூரன். பார்க்க முயல்கிறேன்.ஆ...அறிமுகத்துக்கு நன்றி மயூரன். பார்க்க முயல்கிறேன்.<BR/>ஆழியாள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-50568492634500534662008-01-06T23:23:00.000+05:302008-01-06T23:23:00.000+05:30ஐங்கரன் இன்ரெர்னசல்காரர்களுக்கு இந்தப் படம் கண்ணில...ஐங்கரன் இன்ரெர்னசல்காரர்களுக்கு இந்தப் படம் கண்ணில் தெரியாது. அவர்களுக்கு ஸ்ரேயாவின் இடுப்பும், நயந்தாராவின் மார்பும் தெரிகின்ற படங்கள் என்றால் உடனடியாக ஓடிப்போய் வெளியிடுவார்கள். இதற்கான காரணம் அவர்கள் வியாபாரிகள். ஈழத்தமிழராக இருந்தும் அவர்களுக்கு ஈழத்தைவிட ரஜனியின் மேலும் அஜித்தின் மீதும் நம்பிக்கை தங்கள் கல்லாவை நிரப்புவார்கள் என்று. <BR/><BR/>மணிரத்னம் என்ற அதிமேதாவி கன்னத்தில் முத்தமிட்டால் என்ற குப்பைப் படத்தில்(பல யதார்த்தங்களை மீறிய படத்தை எப்படி அழைப்பது?) ஈழத்தில் இல்லாத மலைகளையும் அத்துடன் சில நடைமுறைக்குத் ஒவ்வாத சில காட்சிகளையும் காட்டியிருப்பார். இதற்கான காரணம் அனைவருக்கும் புரியும். <BR/><BR/>ஆனாலும் நம்பவர்கள் சிவாஜிக்கு காட்டிய அக்கறையை இராமேஸ்வரம், காற்றுக்கென்ன வேலி போன்ற படங்களில் காட்டியிருக்கலாம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-91129235304720280202008-01-06T22:48:00.000+05:302008-01-06T22:48:00.000+05:30எனக்கும் இதே எண்ணம் தான் ஏற்பட்டது... //குப்பைப் ப...எனக்கும் இதே எண்ணம் தான் ஏற்பட்டது... <BR/><BR/>//குப்பைப் படங்களை எல்லாம் ஓடியோடி வாங்கும் இலங்கை மற்றும் புலம் பெயர் சினிமா வர்த்தகர்கள் இதை ஏன் வாங்க மறுத்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.//<BR/><BR/>தூங்குவது போல் நடிப்பவர்களை...?!Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-1301125402907499252008-01-06T22:42:00.000+05:302008-01-06T22:42:00.000+05:30ஆழ்ந்து ரசித்து விரிவாக எழுதியுள்ளீர்கள். எமது வாழ...ஆழ்ந்து ரசித்து விரிவாக எழுதியுள்ளீர்கள். எமது வாழ்வை கொச்சைப்படுத்தாமல் காட்டியிருக்கிறார்கள் எனப் புரிகிறது. பார்க்க ஆவலாக இருக்கிறது. முயல்வேன்Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-57535497081151877682008-01-06T19:49:00.000+05:302008-01-06T19:49:00.000+05:30மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இந்த விமர்சனத்தி...மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இந்த விமர்சனத்தினை எழுதியிருப்பீர்கள் என நினைக்கிறேன்.<BR/><BR/>ம்ம்ம்....Anonymousnoreply@blogger.com