tag:blogger.com,1999:blog-6587073360513904294.post327955443461209796..comments2023-06-21T18:11:12.957+05:30Comments on பலிபீடம் !: காரைநகரீந்த மைந்தன் தி.மகேஸ்வரனுக்கு அஞ்சலிகள்மாயாhttp://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6587073360513904294.post-40430210520013497702008-01-24T02:22:00.000+05:302008-01-24T02:22:00.000+05:30கோடி கோடியாய் சம்பாதிச்சவர் தானே....இந்தின கப்பல...கோடி கோடியாய் சம்பாதிச்சவர் தானே....<BR/>இந்தின கப்பல் ஓடுது....<BR/>நல்ல காசு....<BR/>இதல்லாம் எங்கட தமிழ் மக்களின் வார்த்தைகள் தான். இன்னமும் எங்கள் மக்களுக்கு தமிழன் என்ற உணர்வு வரவில்லை. அன்பார்ந்த தமிழ பேசும் மக்களே, உங்களின் பரந்த மனப்பான்மை குணத்தை கொஞ்சம் குறைத்து விட்டு அழியப்போகும் தமிழினத்தை காப்பாற்றுங்கள். அவரிடம் எத்தனை கப்பல் எத்தனை கோடிஇருந்தாலும் உங்கள் பிள்ளை கைதானால் அவர் கைகட்டி நிற்கவில்லை. அவர் நினைத்திரந்தால் தமிழருக்காக பேசியிருக்கத் தேவையில்லை. மகிந்த வின் கூட்டனியில் சேர்நததிருக்கலாம். சம்பாதித்திருக்கலாம். நானும் அவர் சாவீட்டிற்கு சென்றேன். பறை மேளம் முழங்க எங்கள் கலாசாரப்டபடி நடந்தது. அநியாயமான இழப்பு. தமிழ் கட்சியில் இருந்து கொண்டு காசுக்காக எதையும் செய்யும் கேவலமான மலையகத் தலைவர்கள் போன்றோ, இந்தியாவின் இலங்கையின் காலடியில் நக்கித்திரியும் டக் சங் போன்று அவர் அவசரகாலத்திற்க ஆதரவு தெரிவிக்க வில்லை. இனவாதகட்சியில் இருந்துகொண்டு தமிழனாக வாழ்நதார். வீரத் தமிழனாக சாவடைந்தார். <BR/>முக்கிய விடயம்: எனக்கு தெரிந்த ஒருவரிடம் கேட்டேன் அவர் ஓரு முன்னனி தமிழ் வியாபாரி ஒருவரின் சகோதரம். சொந்த ஊர் ஒரு தீவு. மகேஸ்வரின் செத்த வீட்டுக்கு போகவில்லையோ. இல்ல என்டு சொன்னார். எனக்கு விளங்க வில்லை. இன்னொருவரிடம் சொன்னன் அவர் சொன்னார். அவையள் வேலனணயோ என்டு? ஓம். எப்படி தெரியும் என்டு கேக்க. அவையளுக்க எப்பவும் வியாபாரப் போட்டி என்டு. நான் யோசிச்சன் என்ன திறத்தில நாங்கள் கரூ-நா வை பிரதேசவாதி என்டு திட்ட முடியும். கேவலம் 10 மைல் க்குள்ள இவ்வளவு பிரச்சனை. யாழ்பாணத்தான் தான் மிகக் கேவலமானவன்.வெண்காட்டான்https://www.blogger.com/profile/11462987412851315879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-69895296565292630102008-01-05T14:32:00.000+05:302008-01-05T14:32:00.000+05:30// இந்தாண்டு பாராளமன்றத்தில் நீசெய் இடியுரைஎல்லோரு...// இந்தாண்டு பாராளமன்றத்தில் நீசெய் இடியுரை<BR/>எல்லோரும் வியக்கும் வண்ணம் எடுப்பாய் செய்தமை<BR/><B>மின்னல் </B>கீற்றாய் மாற்றாரை முட்டியடித்ததோ காண்<BR/>சொல்லாமல் கொள்ளாமல் <B>டக்</B>கெனச் சென்றாயோAnonymousnoreply@blogger.com