tag:blogger.com,1999:blog-6587073360513904294.post494124264496457140..comments2023-06-21T18:11:12.957+05:30Comments on பலிபீடம் !: காந்தி ஜெயந்தியும் இந்தியத்தொலைக்காட்சிகளும். . . . .மாயாhttp://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6587073360513904294.post-67858529354504617422007-10-17T21:58:00.000+05:302007-10-17T21:58:00.000+05:30ஆயுதபூஜைக்கும் இதே கொடுமைதான். இவங்களைத் திருத்த ஆ...ஆயுதபூஜைக்கும் இதே கொடுமைதான். இவங்களைத் திருத்த ஆயிரம் தமிழச்சிகள் வந்தாலும் முடியாது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-30222254985769585042007-10-02T18:49:00.000+05:302007-10-02T18:49:00.000+05:30// எனக்கு இன்னொரு சந்தேகம்மாலன் போன்ற ஈழப்பிரச்சனை...// எனக்கு இன்னொரு சந்தேகம்<BR/>மாலன் போன்ற ஈழப்பிரச்சனையில் தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கின்ற பிரபலங்கள் இவற்றைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை.//<BR/><BR/><BR/>வாத்தியதேவன் ! <BR/>மாலன் எல்லாம் பப்பிளிசிட்டிக்காக பேசுபவர்கள் அவர்களை <BR/>விடுங்கள் :-?மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-12761410981553105932007-10-02T17:57:00.000+05:302007-10-02T17:57:00.000+05:30//மக்கள் தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப...//மக்கள் தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.//<BR/><BR/>நிச்சயமாக மக்கள்தொலைக்காட்சி சிறப்பானதொரு தொலைக்காட்சி தான் அதன்சேவைகளை பாராட்டவேண்டும்<BR/>மற்றவையெல்லாம் சினிமா சினிமா தான் சினிமா இல்லாவிட்டால் எதுவுமே இல்லை பேசாமல் நிலையத்தை மூடிவிடவேண்டியது தான் :))மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-71372126129171037712007-10-02T15:04:00.000+05:302007-10-02T15:04:00.000+05:30எனக்கு இன்னொரு சந்தேகம்மாலன் போன்ற ஈழப்பிரச்சனையில...எனக்கு இன்னொரு சந்தேகம்<BR/>மாலன் போன்ற ஈழப்பிரச்சனையில் தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கின்ற பிரபலங்கள் இவற்றைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-2573269600539167872007-10-02T15:01:00.000+05:302007-10-02T15:01:00.000+05:30மாயா இது பற்றிய முதல் பதிவை எழுதிய நண்பரும் ஈழத்தவ...மாயா இது பற்றிய முதல் பதிவை எழுதிய நண்பரும் ஈழத்தவர் தான். நான் ஏற்கனவே சுதந்திரதினக் கொண்டாட்டங்களைப் பற்றி எழுதியிருந்தேன். பின்னர் திரும்பமும் இதே கொடுமைகள் விநாயகர் சதுர்த்திக்கு எழுத இருந்தேன் ஆனால் ஒரே விடயத்தை திரும்பதிரும்ப எழுதுவது சலிப்பைத் தரும் என்பதால் விட்டுவிட்டேன். யார் எழுதி என்ன பயன் இவர்கள் திருந்த மாட்டார்கள். <BR/><BR/>சன் பிலிம் ஃபேர் விருது வழங்குகின்றது என்றால் ஜெயா உடனே ஒரு பழைய நிகழ்ச்சியை தூசுதட்டிப்போட்டார்கள். சன்னில் தேவாவின் நிகழ்ச்சியும் பழையதுதான். <BR/><BR/>பேசாமல் டிஸ்கவரிச் சானலுக்கு மாறிவிடுங்கள் அல்லது தொலைக்காட்சியைப் பார்க்காமல் இருங்கள். கேடீவியிலும் தனுஷ் நடித்த இரட்டை அர்த்த வசனங்கள் பல கொண்ட திருடா திருடி படம் . அதே நேரத்தில் கலைஞரில் பரட்டை. <BR/><BR/>மக்கள் தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-39405023020195036172007-10-02T13:19:00.000+05:302007-10-02T13:19:00.000+05:30அக்கா வரவுகளுக்கு நன்றி " திருடராய்ப்பார்த்து திரு...அக்கா வரவுகளுக்கு நன்றி <BR/><BR/>" திருடராய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது " <BR/><BR/>என்பதைப்போல் அவர்களாகத்தான் திருந்த வேண்டும்மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-9836901272388938102007-10-02T13:16:00.000+05:302007-10-02T13:16:00.000+05:30This comment has been removed by the author.மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-36364495894766605482007-10-02T10:52:00.000+05:302007-10-02T10:52:00.000+05:30இப்பதான் லீனா ராயின் பதிவையும் படித்தேன்... யாருக்...இப்பதான் லீனா ராயின் பதிவையும் படித்தேன்... யாருக்காக இந்த நிகழ்சிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. ஆனா பாருங்க காலையிலேயே சன் டீவி அவங்க வீட்ல தெரியலைன்னு இரண்டு தமிழ் நண்பர்கள் பட்டிமண்டபம் பார்க்கனும்,<BR/>தேவாவின் நிகழ்ச்சி பார்க்கனும்னு வந்துட்டாங்க... தனுஷ் பேட்டி எபப்டி மிஸ் பண்றதுன்னு கவலை வேறு.. இதில் கிரிக்கெட் பார்க்க முடியவில்லையே என்று என் பெண்ணுக்கு கோவம்...<BR/><BR/>யாரை நொந்து கொள்ள...சொல்ல விஷ்யமா இல்லை... பொறுப்பில்லாத ஊடகங்கள், கடமை மறந்த இவர்களை யார் திருத்த?மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.com