பத்திரிகையாளர் சிவராம் மறைந்து இன்றுடன் வருடம் 3

ஊடகத்துறையில்
உண்மைக்காய்
போராடிய தராக்கி என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம்
எம்மைவிட்டு மறைந்து இன்றுடன் வருடங்கள் மூன்று
அவர்களுக்கு எனது 3வது ஆண்டு கண்ணீர் அஞ்சலிகள்......

மேலும் தகவல்களுக்காக =>
அன்பான வாழ்க்கை - சிவராமுக்காக...........

3 பின்னூட்டம்(கள்):

தாசன்  

''ஊடகத்துறையில்
உண்மைக்காய்
போராடிய தராக்கி என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம்
எம்மைவிட்டு மறைந்து இன்றுடன் வருடங்கள் மூன்று
அவர்களுக்கு எனது கண்ணீர் சொறிந்த
3வது ஆண்டு அஞ்சலிகள்......''

உண்மை தான் மாயா. இவரின் சேவையை யாரும் மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

தாசன்  

''ஊடகத்துறையில்
உண்மைக்காய்
போராடிய தராக்கி என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம்
எம்மைவிட்டு மறைந்து இன்றுடன் வருடங்கள் மூன்று
அவர்களுக்கு எனது கண்ணீர் சொறிந்த
3வது ஆண்டு அஞ்சலிகள்......''

உண்மை தான் மாயா. இவரின் சேவையை யாரும் மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

Paheerathan  

ஒருவரது பத்தியை வாசிப்பதற்காகவே பத்திரிகையை வாங்கிய காலம் எல்லாம் சிவராம் அவர்களோடு போய்விட்டது. அந்த வெற்றிடம் இன்னும் நிரப்பபடாமலே இருக்கிறது. அவருக்கு எமது அஞ்சலிகள்.

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP